Monday 9 January 2012

என் ஆருயிர் அன்னை

::::*** என் ஆருயிர் அன்னை ***::::

பத்து திங்கள் எனை சுமந்து
பாடுகள் பல பட்டு - என்
பாதமது இவ் உலகை காண
பாதையினை வழிவகுத்தாள்......!
பகல் இரவு பாராது - தன்
உதிரமதை பாலாக்கி
உரிமையுடன் அன்பும் கலந்து
ஊட்டி விட்டாள் எனக்கு
உருக்கொடுத்து...............!!








கருவறையில் பத்து மாதம்
மனம் எனும் சிறு அறையில் பல மாதம்
சுமந்திருக்கும் அன்னையை நான் வணங்கிடுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம்.............!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

TAMIL DOWNLOAD .......DOWNLOAD AUDIO AND VIDEO FROM GEETUNES BLOGSPOT.COM
COPY RIGHTS © 2014 ..... ALL RIGHTS RESERVED BY..

*** ALL THE MATERIAL ARE COPY RIGHTS BY TAMIZH KATHALAN BLOGGERS.. ***
DESIGN BY